சீனாவில் கொரொனோ அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் நீடிப்பு!

நீடிக்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சீனாவின் பல்வேறு மாகாணங்களில் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 டிசம்பரில் உலகில் முதல்முறையாக கொரோனா தொற்று வூஹான் நகரில் பதிவானதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா தொற்று ஏற்படுத்தி விட்டது. இதுவரை லட்சக்கணக்கான பொதுமக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்தசில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் 3,800 பேருக்கு … Continue reading சீனாவில் கொரொனோ அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் நீடிப்பு!